tag:blogger.com,1999:blog-6690952.post1623737905500391894..comments2023-10-16T20:43:13.579+05:30Comments on நினைவுத்தடங்கள்: எனது இலக்கிய அனுபவங்கள் - 21- எழுத்தாளர் சந்திப்பு - 8. தி.சு.சதாசிவம்வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6690952.post-60622689064539361452012-03-27T23:15:44.175+05:302012-03-27T23:15:44.175+05:30திரு. சீனுவாசனின் பதிவு முற்றிலும் உண்மை. ஆரவாரமோ ...திரு. சீனுவாசனின் பதிவு முற்றிலும் உண்மை. ஆரவாரமோ “குரு“த்தனமோ இல்லாமல் எத்தனையோ ஆளுமைகளைப் பற்றி மிக யதார்த்தமாக உண்மையாக பாரபட்சமின்றி பதிவு செய்வது முக்கியம். புதிதாக படிக்க வருபவர்களுக்கு இத்தகு செய்திகள் மிக அத்தியாவசியமானவை. அந்த விதத்தில் இது களஞ்சியம்தான். குறிப்பாக அசோகமித்திரம் சுரதா பற்றியெல்லாம் எழுதப்பட்ட பதிவுகள் உண்மையானவையாகவும் அவர்களது இலக்கிய ஆளுமையின் மேல் நிழல் பாவாதவாறும் RAMESHKALYANhttps://www.blogger.com/profile/07940050217145814559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690952.post-9521015519844535602012-03-13T11:11:44.344+05:302012-03-13T11:11:44.344+05:30சார்
நமஸ்காரம்.
வணங்கி மகிழ்கிறேன்.
இன்று உங்கள் இ...சார்<br />நமஸ்காரம்.<br />வணங்கி மகிழ்கிறேன்.<br />இன்று உங்கள் இணையதளம் போய் சற்றே படித்தேன்.<br />தி.சு.சதாசிவம் கட்டுரை நன்றாக இருந்தது.<br />முதலில் இதை திண்ணையிலே பார்த்தேன்.<br />நன்றி சார்.<br />ஒரு நீண்ட தவம் என்பதாக நீங்கள் இப்படி இலக்கிய அனுபவங்களைப் பதிவு செய்வது எனக்கு கிரஹித்துக் கொள்ளவே மலைப்பாக இருக்கு. ஏதோ, ஓய்வாகப் பூங்காவிலே மாலை நடை பயில்வதுபோல நீங்கள் இயல்பாக எழுதி எழுதிப் Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.com