tag:blogger.com,1999:blog-6690952.post4023759578202542153..comments2023-10-16T20:43:13.579+05:30Comments on நினைவுத்தடங்கள்: இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6690952.post-27202440205529421492011-10-16T13:57:44.769+05:302011-10-16T13:57:44.769+05:30இலங்கையில் செ.யோ.எழுத ஆரம்பித்து இலக்கிய கவனம் பெற...இலங்கையில் செ.யோ.எழுத ஆரம்பித்து இலக்கிய கவனம் பெற்ற 5 ஆண்டுகளின் பின் என் முதல்கவிதை 1969இல் வெளியானது.அவர் சிறுகதைத்தளபதியாக தரமுயர்ந்த பின்னும் புதுக்கவிதையின் தொண்டரடிப்பொடியாகவே நான் இன்னமும் தொடர்கிறேன்.காக்கிச்சட்டைக்குள் நான் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் கடூழியசிறைத்தண்டனை விதிக்கப்பட்ட என் ஊழ்வினை காரணமாக இருக்குமா பேராசிரியரே.எனக்கு பாப விமோசனம் இருக்குமா?என் ஜென்மம் ஈடேறுமா Penahttps://www.blogger.com/profile/09328359415751376247noreply@blogger.com