tag:blogger.com,1999:blog-6690952.post5825132683928975715..comments2023-10-16T20:43:13.579+05:30Comments on நினைவுத்தடங்கள்: நான் ஏன் எழுதுகிறேன்?வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6690952.post-18587626815852247662010-09-13T11:37:30.794+05:302010-09-13T11:37:30.794+05:30தமிழின் முதல் சிறு பத்திரிக்கை ஆனந்த போதினி என சமி...தமிழின் முதல் சிறு பத்திரிக்கை ஆனந்த போதினி என சமிபத்தில்தான் அறிந்தேன் . உங்கள் முதல் படைப்பு அதில் வெளிவந்தது ஆனந்தமான விஷயம்தான் . மணிக்கொடிக்கு முன்பே வந்த சிறுபத்திரிகை ஆனந்த போதினி அந்த வகையில் நீங்கள் மணிக்கொடிக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர் என்பதில் எங்களுக்கு பெருமை. நம் வட்டாரத்தில் சிற்றிதழில் எழுதிய முதல் எழுத்தாளரும் நீங்கள்தான் என்று கருதுகிறேன். நீங்கள் எழுத காரணமாக இருந்த நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690952.post-50854491283453517522010-08-24T13:35:58.952+05:302010-08-24T13:35:58.952+05:30//யதார்த்த வாழ்வைச் சித்தரிக்க விரும்புகிறேன். மனி...//யதார்த்த வாழ்வைச் சித்தரிக்க விரும்புகிறேன். மனித நேயமும் வாழ்வில் நம்பிக்கையுமே என் கதைகளின் அடி நாதமாகும். மற்றபடி புதுமைப்பித்தன் சொன்னதைப்போல உலகை உத்தாரணம் செய்யும் நோக்கத்திலோ சீர்கெட்ட சமூகத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலோ நான் எழுதவில்லை//என்ன ஒரு நேர்மை குறையாத சத்தியமான வார்த்தைகள்...! உங்களுக்கான இடத்தை நிலைநிறுத்தும் வல்லமை பெற்ற எழுத்துகள்... பிரார்த்திக்கிறோம் நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690952.post-2074615377482084562009-08-14T12:30:24.115+05:302009-08-14T12:30:24.115+05:30இரா.முருகனின் அரசூர் வம்சம் விமர்சனம் படிக்கலாம் எ...இரா.முருகனின் அரசூர் வம்சம் விமர்சனம் படிக்கலாம் என்று ஆரம்பித்து.. இந்த இடுகைக்கு வந்து சேர்ந்தேன். மழை நின்ற மாலைப் பொழுதில் தனியாக கிராமத்துச் சாலையில் நடப்பது போல் உங்கள் எழுத்து. இயல்பும் எளிமையுமாய் ஆர்வமூட்டும் நடை. வாழ்த்துகள்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690952.post-3851296352999887422009-04-24T11:42:00.000+05:302009-04-24T11:42:00.000+05:30Sir
vanakkam.
Enjoyed reading.
Thanks and Regards,...Sir<br />vanakkam.<br />Enjoyed reading.<br />Thanks and Regards,<br />anbudan,<br />Srinivasan.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690952.post-31305400302058510442009-04-22T06:09:00.000+05:302009-04-22T06:09:00.000+05:30மேலும் எழுதுங்கள். படிக்கப் பிடித்துள்ளது. நன்றி.
...மேலும் எழுதுங்கள். படிக்கப் பிடித்துள்ளது. நன்றி.<br /><br />விருத்தாசலம் அருகில் சாத்தமங்கலம் என்ற ஊரில் தந்தை வழி உறவுகள் உண்டு. நல்ல மனிதர்கள்.<br />தொடர்பு விட்டு போய்விட்டது.Vassanhttps://www.blogger.com/profile/12375249966491447893noreply@blogger.com