tag:blogger.com,1999:blog-66909522024-03-07T14:51:26.958+05:30நினைவுத்தடங்கள்Footsteps in the sands of timeவே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.comBlogger372125tag:blogger.com,1999:blog-6690952.post-12248621616805138842016-07-04T11:31:00.003+05:302016-07-04T11:31:40.751+05:30இரங்கல் செய்தி
எழுத்தாளரும் கல்வியாளருமான திரு வே. சபாநாயகம் அவர்கள்
இன்று காலை இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்
அவரது குடும்பத்தார்.
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6690952.post-71038769500464785922016-05-16T19:40:00.003+05:302016-05-16T19:40:43.854+05:30 எனது கதைகளின் கதை
2. மனிதனுக்கு மனிதன்
1956. அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டு
தீபாவளிக்காக சிதம்பரம் – விருத்தாசலம் பேருந்தில் எனது ஊருக்குச் சென்று
கொண்டிருந்தேன். முன்னிரவு. பஸ் குறுக்கு ரோடில் நின்றது. மறுநாள் தீபாவளி என்பதால் பலரும் ஊர்
திரும்பிக் கொண்டிருந்தார்கள். கூட்டமாக பேருந்தில் ஏற வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-30901723253586553652016-02-25T09:34:00.003+05:302016-02-26T13:10:12.732+05:30 தடம் பதித்த சிற்றிதழ்கள் - புத்தக அறிமுகம்- நாகரத்தினம் கிருஷ்ணா
நெரு நல் உளனொருவன்
இன்றில்லை என்னும்
பெருமையை உலகிற்குக்
கொடுக்கும் பட்டியலில் சிற்றிதழ்களுக்கும் இடமுண்டு, . இக்கட்டுரையை
நீங்கள் வாசிக்கிற நேரத்தில் இரண்டொரு சிற்றிதழ்கள் புதிதாய்ப் பிறந்திருக்கலாம், ஒரு சில தங்கள் ஆவியை விட்டிருக்கலாம்; ஏதோ
ஒரு வேகத்தில்
தொடங்கி , சொந்தப் படைப்புகளுக்கு
முன்னுரிமைகொடுத்து, நவீன தமிழிலக்கிய மரபுப்படி இரண்டொரு இதழ்களில் எதிரிகளையும்
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-45750922032074690702015-09-07T09:05:00.000+05:302015-09-11T12:58:52.820+05:30ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.
‘புனிதமான தொழில் – சோகமான வியாபாரம்’ என்றெல்லாம் ஆசிரியர் பணியைக் குறிபிட்டது ஒரு காலம். இப்போது ஆசிரியர் தொழில் சோகமானதல்ல. மற்ற தொழில்களை விட மிகவும் பொறாமைக்குரிய ஒன்றாகிவிட்டது. ஆசிரியப் பணிக்கு ஊதியம் வெகுவாக உயர்ந்த பின் அது சோகமான வியாபாரம் அல்ல- கொழுத்த வியாபாரம்!
ஊதியம் மிகக் குறைவாக இருந்த போது, ஆசிரியர்களது வாழ்க்கை - வசதிக் குறைவாக இருந்தும் மனநிறைவோடு மனசாட்சிக்குப் பயந்து வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-65515745818227698292015-06-08T08:18:00.002+05:302015-09-13T12:35:49.884+05:30கணையாழியும் நானும்
1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப்பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான் பார்க்கக் கிடைத்தது. அப்போதே நான் பல இலக்கிய சிற்றேடுகளுக்கு சந்தா கட்டி வரவழைக்கும் ஆர்வமுடையவனாக இருந்தேன். அதற்கு முன்னோடியாகத்தான் தீபமும், கணையாழியும் என் சேகரிப்பில் வந்தன. இவை இரண்டும்தான் வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6690952.post-34360342279731783222014-12-05T13:58:00.000+05:302014-12-05T16:02:08.409+05:30எனது கதைகளின் கதை
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-IN
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]-->
1.எங்கள் வாத்தியார்.
கதைகள் அனைத்துமே கற்பனையால்
மட்டுமே
எழுதப்படுவதில்லை. கதைக்கான உந்துதல் ஏதாவது
ஒரு நிகழ்வின் பாதிப்பாகவே
இருக்கும். வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-82821137773060274872014-11-27T20:30:00.000+05:302014-11-28T07:39:28.047+05:30பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்
<!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6690952.post-83801859753802444052014-09-17T09:27:00.000+05:302014-09-17T09:27:16.405+05:30
பார்த்ததில்லை படித்ததுண்டு
நாகரத்தினம் கிருஷ்ணா
[கடந்த பிப்ரவரி மாதம் (16) விருத்தாசலத்தில் நடைபெற்ற திரு வே.சபாநாயகத்தின் 80வது
அகவை விழாவை முன்னிட்டு வெளிவந்த மலருக்கு எழுதிய கட்டுரை. கவிஞர் பழமலய்
முன்னின்று நடத்திய விழாவில் திரு.வே.சா.வின் நண்பர்களும், மாணாக்கர்களும், எழுத்தாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்]
“கணினி வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-80963607666175006882014-06-10T08:26:00.000+05:302014-06-10T09:31:47.791+05:30கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம் -- வே.சபாநாயகம்
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-IN
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-70680871603701770242014-06-01T08:27:00.001+05:302014-06-10T09:35:55.743+05:30 நூல் அறிமுகம். மேலும் ஓர் அடையாளம்
-வே.சபாநாயகம்
தமிழ் மொழியின் பெருமைக்கு
வளம் சேர்த்ததில் மொழி பெயர்ப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. ஒவ்வொரு
காலகட்டத்திலும் அவை பேரலை போல வந்து தமிழர்களை திணற அடித்து வருகின்றன. 1940
களில் சரத்சந்திரர், பக்கிம் சந்திரர் போன்றோரின வங்காள மொழி நாவல்கள், 50களில்
வி.ஸ.சாண்டேகரின்
மராட்டி மொழி நாவல்கள், தொடரும் மலையாள மொழி ஆக்கங்களின் மொழி வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-87325439028984754812013-08-12T08:24:00.000+05:302013-08-12T08:24:09.966+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து............30 - வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
<![endif]--><!--[if gte mso 10]>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-80286277289605288692013-08-05T09:09:00.000+05:302013-08-05T09:09:02.481+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து............29 - ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’.
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
<![endif]--><!--[if gte mso 10]>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-254850130126979362013-07-23T08:18:00.000+05:302013-07-23T08:18:31.396+05:30‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 - ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’
கடற்கரையில ஒரு இலக்கிய உரையாடலின்போது, ‘புதிய அலைகள்’ என்று
இலக்கியத்தில் இப்பொழுது ஒரு சொல் அடிபடுவது பற்றி சர்ச்சை எழுந்தது
‘அலைகளில் புதிசு உண்டா?’ என்று கேட்டேன் நான். ‘’அலைகளில் ஏது புதிது,
கரைகள் வேண்டுமானால் புதிது புதிதாகத் தோன்றலாம்” என்றார் நண்பர். .அலையா,
கரையா? என்ற சர்ச்சையை ஒதுக்கிவிட்டு, பொதுவாக இன்று பெரிய பத்திரிகைகளில்
வெளிவந்து கொண்டிருக்கும் கதைகளைப் வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-3387936547637281922013-07-16T08:31:00.000+05:302013-07-16T08:31:08.997+05:30‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 - சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’
நான் காந்தி காலத்தோடு ஒட்டி வளர்ந்தவன். ஏன், செயலும்
சிந்தனையும் அந்த அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பியவன்,
கொஞ்சம் முயற்சி செய்தவனும் கூட. நான் படைப்பாளியாக ஆன பிறகும் என்
வாழ்க்கைப் பார்வை காந்தீய ஈடுபாடு கொண்டதாகவே இருந்து வருகிறது. என்
இலக்கிய முயற்சிகளிலும் அந்தச் செல்வாக்கு அங்கங்கே என்னை வெளிக்காட்டி
இருக்கிறது.
உலக இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால் நெப்போலியன்வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-32040324298117201142013-07-08T09:15:00.000+05:302013-07-08T09:15:09.541+05:30நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 - ஜெயமோகன் – ‘புதிய காலம்’
தமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க
ஆக்கங்களைபற்றியும ஆசிரியர்களைப் பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன.
எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமர்சனம் செய்வது சிக்கலானது.
அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால் இன்னும் சிக்கல்.
அவர்கள் ஏதோ ஒருவகையில் நம்முடன் தங்களை ஒப்பிட்டபடியே இருக்கிறார்கள்.வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-34522543948698189032013-07-01T10:09:00.000+05:302013-07-01T10:09:02.847+05:30நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………25 - அசோகமித்திரன் – ‘தண்ணீர்’
எனக்குத் தெரிந்து 1948–லிருந்தே
சென்னையில தண்ணீர் ஒரு கவலைப் படவேண்டிய பொருள்தான். தனித்தனி வீடுகள்,
கிணறுகள்; ஆனால் குடிக்கும்படி இருக்காது. ஆதலால் (அன்று கார்ப்பரேஷன்)
குழாய்த் தண்ணீரை நம்பித்தான் சென்னை வாசிகள் எல்லோரும் இருந்தார்கள்.
தெருக் குழாய்கள் எனப் பல இருந்தன. அவற்றில் எந்நேரமும் தண்ணீர் வரும்.
தண்ணீருக் கென்று யாரும் தனியாகச் செலவழித்தது கிடையாது. குழாய்த் வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-9365044149998502662013-06-17T09:09:00.004+05:302013-06-17T09:09:55.265+05:30நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து............24 கிருஷ்ணன் நம்பி – ‘காலை முதல்’
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
<![endif]--><!--[if gte mso 10]>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6690952.post-59658555538085994682013-03-25T09:55:00.000+05:302013-03-25T09:55:50.017+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து......22. வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]--><!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-3024430863151173252013-03-18T09:18:00.000+05:302013-03-18T09:18:51.899+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 21. இரா.முருகன் - ‘மூன்றுவிரல்’
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]--><!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-58025710210231522342013-03-11T08:29:00.000+05:302013-03-11T08:29:21.837+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 20 அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’.
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]--><!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6690952.post-21415834818356126752013-03-04T08:52:00.000+05:302013-03-04T08:52:11.903+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]--><!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6690952.post-5508452516234162162013-02-26T08:26:00.000+05:302013-02-26T08:26:21.830+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........18. நாஞ்சில்நாடன் - ‘எட்டுத் திக்கும் மதயானை’
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]--><!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-69626724469493533092013-02-18T08:49:00.000+05:302013-02-18T08:49:07.300+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]--><!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-76694595700174902072013-02-12T09:18:00.000+05:302013-02-12T09:18:14.786+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........16- இந்திரா பார்த்தசாரதி – ‘வேதபுரத்து வியாபாரிகள்’.
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]--><!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6690952.post-83238401809818614282013-02-04T08:46:00.000+05:302013-02-04T08:46:51.211+05:30'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.........15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
<![endif]--><!--[if gte mso 9]>
வே.சபாநாயகம்http://www.blogger.com/profile/14552547823962130312noreply@blogger.com0