Monday, July 04, 2016

இரங்கல் செய்தி


எழுத்தாளரும் கல்வியாளருமான திரு வே. சபாநாயகம் அவர்கள் இன்று காலை இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இங்ஙனம்

அவரது குடும்பத்தார்.

 

7 comments:

KILLERGEE Devakottai said...

கவலையில் இருந்து மீண்டு வர நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களின் குடும்பத்தாருக்கு இறைவன் சக்தியை கொடுக்க எமது பிரார்த்தனைகள்- கில்லர்ஜி

Vassan said...

உங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

சிங்கார செல்வராஜன் said...

அய்யாவின் முழு விவரங்களையும் பதிவேற்றுங்கள் ..!

Piraisoodi said...

அருமையான கட்டுரைகளை அடங்கிய மிக முக்கியமான வலைத்தளம் நினைவுத்தடங்கள்.

Franklin said...

donate for poor child
sponsor a child in need
Donate to children in need

kumkummailseo said...

maha periyava photos
Rudraksha Bracelet

beastmail3378 said...

karungali
kanchi periyavar
azhagu kurippugal
pennin perumai